Sunday, July 25, 2010

நண்பர்களே..

நலமா? நண்பர்களே..பல மாதங்களுக்கு பின் இன்றுதான் வரமுடிந்தது.நேரமில்லை கிளம்புகிறேன்....

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ராம்..... நலமா?

Radhakrishnan said...

சிரிப்பை வரவழைத்த பதிவு. மீண்டும் எப்போது வந்து செல்வீர்களோ?

அமர பாரதி said...

இலக்கியத் தரத்துடன் எழுதப்பட்ட கவி நயத்துடன் கூடிய அருமையான பதிவு ராம் அவர்களே. இதே போல இன்னும் நிறைய எழுதவும் ;-)

Thamira said...

நேரமில்லைன்னு சொல்றதுக்கு ஒரு பதிவா? என்னையா இது? :-)

ராம்.CM said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!