எல்லோர் போலவும் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. எழுத்தாளர்களை பற்றி படித்ததும் கிடையாது. நண்பர் மூலம் இப்படி ஒரு உலகம் அறிந்தேன். என்னுள் தோன்றுவதை எழுதுகிறேன். எனது பணி தினசரி 12 மணி நேரம். அவசர காலங்களில் 24 மணி நேரம் . ஆகவே வாரம் ஒரு முறைதான் கணிப்பொறி பக்கம் வர முடியும்.
5 comments:
வணக்கம் ராம்..... நலமா?
சிரிப்பை வரவழைத்த பதிவு. மீண்டும் எப்போது வந்து செல்வீர்களோ?
இலக்கியத் தரத்துடன் எழுதப்பட்ட கவி நயத்துடன் கூடிய அருமையான பதிவு ராம் அவர்களே. இதே போல இன்னும் நிறைய எழுதவும் ;-)
நேரமில்லைன்னு சொல்றதுக்கு ஒரு பதிவா? என்னையா இது? :-)
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment