Saturday, April 18, 2009

பறக்க விடுகிறேன்... பரிசை!

எனக்கு தரப்பட்ட பரிசை பறக்க விடப்போகிறேன்.

என்னவென்று யோசிக்காதீங்க...

கார்த்திகைப்பாண்டியனால் எனக்கு (என் பதிவுக்கு) பரிசாக வழங்கப்பட்ட "பட்டாம்பூச்சி விருதை" ஒரு வார காலத்திற்கு மேலாக என் வசம் வைத்து அழகு பார்த்து ரசித்ததை இன்று பறக்க விடப்போகிறேன்.

என்னால் ரசிக்கப் படுபவர்களில் மூன்று நபர்களுக்கு சென்றடையுமாறு உத்தரவிடுகிறேன் என் அழகான பட்டாம்பூச்சிக்கு...

1. http://premkumarpec.blogspot.com/ திரு.ப்ரேம்குமார். எனக்கு முதன் முதலாக பதிவுலகில் அறிமுகமான நண்பர். மாதத்திற்கு 4 முதல் 5 பதிவுகளே எழுதும் இவர் ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு கருத்தை கொண்டிருப்பார். குறிப்பாக இவர் எழுதும் கவிதை அனைத்தும் மிக அருமையாக இருக்கும்.


2. http://pirivaiumnesippaval.blogspot.com/ சகோதரி காயத்ரி. கவிதையை கடைந்து எடுத்தவர். அழகான கவிதைகளையும் அதற்கேட்ப படங்களை கோர்ப்பதிலும் வல்லவர். நல்லவரும்கூட.


3. http://sakthi-sakthiunarvugal.blogspot.com/ சகோதரி சக்தி. அருமையாக சமூக சிந்தனையுடன் கவிதை எழுதுவதில் வல்லவர். கருத்துகளும் அழகாக இருக்கும். இவரும் நல்லவரே...

.

17 comments:

ஆ.ஞானசேகரன் said...

பட்டம்பூச்சி வாழ்த்துகள்! அனைவருக்கும்

Thamira said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.!

சொல்லரசன் said...

உங்களிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

http://sakthi-sakthiunarvugal.blogspot.com/ சகோதரி சக்தி. அருமையாக சமூக சிந்தனையுடன் கவிதை எழுதுவதில் வல்லவர். கருத்துகளும் அழகாக இருக்கும். இவரும் நல்லவரே...

ram anna nan yerkanave vangiten

but athu ennoda innum oru blog

http://veetupura.blogspot.com/

thanks

intha blog ku kuduthathukku

ithula konja naala eluthalai

ini elutha try panren

ச.பிரேம்குமார் said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ராம் :)

//குறிப்பாக இவர் எழுதும் கவிதை அனைத்தும் மிக அருமையாக இருக்கும்.
//
இந்த உலகம் இன்னுமா என்னை நம்பிக்கிட்டு இருக்கு? ;-)

gayathri said...

http://pirivaiumnesippaval.blogspot.com/ சகோதரி காயத்ரி. கவிதையை கடைந்து எடுத்தவர். அழகான கவிதைகளையும் அதற்கேட்ப படங்களை கோர்ப்பதிலும் வல்லவர். நல்லவரும்கூட.

iyyo anna eppadi ellam pugazathega enku vekka vekkama varuthu

naan earkanave intha avard vangi irunthalum
raam anna enaku asaiya kodutha intha awar marupadium en blogla irakkai katti parakkum ok

gayathri said...

ennoda lost kavithaiku neega ennga poniga anna

anujanya said...

உங்களுக்கும், உங்களிடமிருந்து வாங்கிய அவர்களுக்கும் வாழ்த்துகள் ராம்.

அனுஜன்யா

Anonymous said...

வாழ்த்துக்கள்!

புதியவன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

வாழ்த்துக்கள் நண்பர்களே!

ஆதவா said...

பட்டாம்பூச்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்!!

அப்துல்மாலிக் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Pradeep said...

வாழ்த்துக்கள்

ராம்.CM said...

நன்றி ஆ.ஞானசேகரன்!

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!

நன்றி சொல்லரசன்!

நன்றி சக்தி! பதிவை தொடரவும்.

நன்றி பிரேம்குமார் !

நன்றி காயத்ரி! ஒரு வாரகாலமாக டூயூட்டியில் பிஸி...

நன்றி அனுஜன்யா !

நன்றி கவின் !

நன்றி புதியவன்!

நன்றி கார்த்திகைப் பாண்டியன்!

நன்றி வால்பையன் !

நன்றி ஆதவா!

நன்றி அபுஅஃப்ஸர்!

நன்றி ப்ரதீப்!

அனைவருக்கும் நன்றி!