எனக்கு தரப்பட்ட பரிசை பறக்க விடப்போகிறேன்.
என்னவென்று யோசிக்காதீங்க...
கார்த்திகைப்பாண்டியனால் எனக்கு (என் பதிவுக்கு) பரிசாக வழங்கப்பட்ட "பட்டாம்பூச்சி விருதை" ஒரு வார காலத்திற்கு மேலாக என் வசம் வைத்து அழகு பார்த்து ரசித்ததை இன்று பறக்க விடப்போகிறேன்.
என்னால் ரசிக்கப் படுபவர்களில் மூன்று நபர்களுக்கு சென்றடையுமாறு உத்தரவிடுகிறேன் என் அழகான பட்டாம்பூச்சிக்கு...
1. http://premkumarpec.blogspot.com/ திரு.ப்ரேம்குமார். எனக்கு முதன் முதலாக பதிவுலகில் அறிமுகமான நண்பர். மாதத்திற்கு 4 முதல் 5 பதிவுகளே எழுதும் இவர் ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு கருத்தை கொண்டிருப்பார். குறிப்பாக இவர் எழுதும் கவிதை அனைத்தும் மிக அருமையாக இருக்கும்.
2. http://pirivaiumnesippaval.blogspot.com/ சகோதரி காயத்ரி. கவிதையை கடைந்து எடுத்தவர். அழகான கவிதைகளையும் அதற்கேட்ப படங்களை கோர்ப்பதிலும் வல்லவர். நல்லவரும்கூட.
3. http://sakthi-sakthiunarvugal.blogspot.com/ சகோதரி சக்தி. அருமையாக சமூக சிந்தனையுடன் கவிதை எழுதுவதில் வல்லவர். கருத்துகளும் அழகாக இருக்கும். இவரும் நல்லவரே...
.
Showing posts with label வாழ்த்துகள்.. Show all posts
Showing posts with label வாழ்த்துகள்.. Show all posts
Saturday, April 18, 2009
Wednesday, December 31, 2008
புத்தாண்டு..
உலகில் அனைத்து சக்திகளும் அடங்கிய ஒன்று,
அது நினைத்தால் எதையும் வெல்லும்,
யாராக இருந்தாலும் தன் வசப்படுத்தும்,
எல்லோரையும் கனிவாக சந்திக்கும்,
எச்சூழலையும் திறமையாக சந்திக்கும்...
அதுதான் உங்கள் மனசு....
அனைவரும் புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்ப்போம்!.
அது நினைத்தால் எதையும் வெல்லும்,
யாராக இருந்தாலும் தன் வசப்படுத்தும்,
எல்லோரையும் கனிவாக சந்திக்கும்,
எச்சூழலையும் திறமையாக சந்திக்கும்...
அதுதான் உங்கள் மனசு....
அனைவரும் புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்ப்போம்!.
Subscribe to:
Posts (Atom)
